சனி, 29 பிப்ரவரி, 2020

அழுக்குத் தேமல் நீங்கிட என்ன செய்ய வேண்டும்..?

சிறிதளவு துளசி இலையை எடுத்து எலுமிச்சைச் சாறுடன் சேர்த்து நன்கு அரைத்து பற்றுபோட்டால் பூச்சிகளால் ஏற்படும் அழுக்கு தேமல் குணமடையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக