திங்கள், 2 மார்ச், 2020

தீராத சளி குணமடைய என்ன செய்ய வேண்டும்...?

சிறிதளவு வெற்றிலை, துளசி மற்றும் மிளகு ஆகிய மூன்றையும் கலந்து நன்றாக அரைத்து சாப்பிட்டால் தீராத சளி குணமடையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக