Nattu Maruthuvam
வியாழன், 27 பிப்ரவரி, 2020
சூதக வலியை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்..?
வேப்பிலை, சுக்கு, மற்றும் சீரகம் இவை மூன்றையும் ஒரு லிட்டர் நீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும், அந்த நீர் நன்றாக கொதித்து கால் லிட்டராக சுண்டியபின் அதை தினமும் 3 வேளை பருக வேண்டும். இவ்வாறு செய்தால் சூதக வலி குறையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக